ஐஸ்லாந்து

ரெய்க்யவிக்: ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை ஒன்று, கடந்த டிசம்பரிலிருந்து நான்காவது முறையாக சனிக்கிழமை (மார்ச் 16) இரவு குமுறியது.
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) அதிகாலை வெடித்ததில் கிரிண்டாவிக் எனும் நகரம் எரிமலைக் குழம்பால் பாதிக்கப்பட்டது.
ரெய்க்யவிக்: அடுத்தடுத்து பலமுறை ஆற்றல்மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஐஸ்லாந்து வெள்ளிக்கிழமை அவசரநிலையை அறிவித்தது.